Search for:

PM Modi


PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இது வரை நீங்கள் இணையவில்லை என்றாலும், தகுதி பெற்று இருப்பவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இத்திட்டத்…

கொரோனா தொற்று நோய்க்கு முகக்கவசமே மருந்து – பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக்கவசமே மருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.42,000 உதவித்தொகை! யாருக்கு எப்படி? முழு விவரம் உள்ளே

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவ…

பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!

பிரதமரின் கிசான் திட்டத்தில் இது வரை விண்ணப்பிக்காத விவசாயிகள் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இரண்டு தவணைகள…

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட்! பிரதமர் மோடி புகழாரம்!

இன்று (பிப்,1) தாக்கலான மத்திய பட்ஜெட்டானது (Federal Budjet) அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக பிரதமர் மோடி (PM Modi) புகழாரம் சூட்டியு…

விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குறையை தீர்த்த ஆவண செய்யப்படும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு எப்பொழு…

நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

உணவு தானிய உற்பத்தியில் (Food grain production) தமிழக விவசாயிகள் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில…

எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்..! 'வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பலன் மட்டுமே உண்டு! - பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போய் பிரச்சாரங்களை செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.…

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

விவசாயிகளின் கௌரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் (PM-Kishan Scheme) இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவ…

பிரதமர் மோடியுடன் தொடங்கியது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம்!-பதிவு செய்வது எப்படி?

நாடுமுழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. கோவின் (COWIN 2.0 app) மற்றும் ஆரோக்கிய சேது…

வேளாண்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம்! - பிதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!!

வேளாண்துறையில், கால்நடை, மீன்வளம், பால்வளம், தோட்டக்கலை, சிறு-குறு விவசாயிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம் என பிரதமர…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!

இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் (International Womens day) கொண்டாடப்படுகிறது. பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ள…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை! மேலும் 2 புதிய தடுப்பூசிகள் வருகை!

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி (Vaccine) தான். கொரோனாவைத் தடுக்க இன்னும் 2 தடுப்பூசிகள் வரும் என பிரதமர் மோடி (…

பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்…

கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது மத்திய அரசு!

நாடு முழுவதும் கூட்டுறவு கொள்கையை உருவாக்கும் வகையில், கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான மத்திய அரசு உருவாக்கி உள…

1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலை…

விவசாயத் துறையில் உற்பத்திக்கு பிந்தைய புரட்சி தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

வேளாண் துறையின் சாதனை, உற்பத்தியோடு நின்று விடாமல், அதன் பிந்தைய செயல்பாடுகளிலும் புரட்சி ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி (PM Modi) வல…

இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட வாட்நகர் ரயில்வே ஸ்டேஷனை, அங்கு இளமையில் 'டீ' விற்ற நினைவின் நெகிழ்ச்சியுடன், பிரதமர் மோடி (PM Modi) இன்று திறந்து வைத்தார…

பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு (PM Modi), தம…

நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை துவக்கினார் பிரதமர்!

நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்…

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 35 வகையான சிறப்பு பயிர்கள் பரிசு!

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியால் விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசு வழங்கப்படுகிறது, இதன் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு அதிக உதவியைப் பெற முடிய…

பருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு பாதிப்பு: பிரதமர் மோடி

பருவநிலை மாற்றத்தால், மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்திற்கு பிரச்னை ஏற்படுவதால், பயிர்களும் பாதிக்கப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறி…

குப்பையில்லாத நகரங்களே தூய்மை இந்தியாவின் இலக்கு! பிரதமர் பேச்சு!

நாட்டில் குப்பை இல்லாத நகரங்களை உருவாக்குவது தான், 'துாய்மை இந்தியா நகர்ப்புறம் 2.0' இயக்கத்தின் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய விமானப்படை தினம்: வீரர்கள் சாகசம்!

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் நேற்று (அக்டோபர் 8), விமானப்படை வீரர்கள் சாகசம் செ…

ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!

மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் ஓராண்டை நெருங்குகிற…

வேளாண் சட்டம் வாபஸ்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டம் வாபஸ் ஆகியும் போராட்டத்தை தொடரும் விவசாயிகள்!

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி (PM Modi) அறிவித்தபோது, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத், மகாராஷ்டிரா மாநில…

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட…

இலவச உணவு தானியத் திட்டம்: மேலும் 4 மாதங்களுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு!

நியாய விலை கடைகளில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் ரத்து: ஐ.நா. ஆணையம் பாராட்டு!

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு ஐ.நா., மனித உரிமை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

டெல்லி போராட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்டு ஊருக்கு திரும்பிய விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியானா நெடுஞ்சாலையில் உள்ள கிராம மக்க…

வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி - விவசாய சங்கம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை பயிற்சியாக எடுத்துக் கொள்வதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவி…

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி!

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று (டிசம்பர் 16) கூறினார்.

பிரதமர் மோடி அறிவித்த உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்!

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி (DNA Vaccine) செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் திரும்ப வராது: நரேந்திர சிங் தோமர் உறுதி!

வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் மீண்டும் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி உருவாக்கும் குழப்பத்தில் விவசாயிகள் யாரும் சிக்கிட வேண்டாம்…

PM Kisan: 10வது தவணைத் தொகையை விடுவித்தார் பிரதமர் மோடி!

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் (PM Kisan) கீழ் 10வது தவணையாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார்.

தேசிய ஸ்டார்ட் அப் தினம்: பிரதமர் அறிவிப்பு

ஜனவரி 16 ஆம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) அறிவித்துள்ளார்.

தியாகிகளுக்கு வீர வணக்கங்கள் இயக்கம்: ஜனவரி 26ல் பிரதமர் துவக்கம்!

நாட்டிற்காக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், 'தியாகிகளுக்கு வீர வணக்கங்கள்' என்ற இயக்கத்தை, வரும் 26ம் தேதி பிரதமர் மோடி (PM…

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி, முப்படைகளின் மரியாதையை ஏற்றார் ஜனாதிபதி!

குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் ஆயுத பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். நாட்டின் 73வது…

குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் வித்தியாசமான கெட்டப்!

நம் நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியின் ஆ…

அடுத்த 100 வருடங்களுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்!

மத்திய பட்ஜெட், நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை சாத்தியமாக என்ன செய்ய வேண்டும்!

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள, ஒரே நாடு; ஒரே பத்திரப்பதிவு திட்டம் சாத்தியமாகும்' என, சொத்துக்கள்…

சர்வதேச தலைவர்கள் பட்டியல்: பாரதப் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை…

ரஷ்யா - உக்ரைன் போர்: பிரதமர் மோடி தலையிட வேண்டும் - உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா கொத்துக்குண்டுகளால் தாக்கி வருகிறது.

விவசாயத் திட்டங்களினால் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் மகிழ்ச்சி!

விவசாயம் தொடர்பான திட்டங்களினால், விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளினால் நாடு பெருமை கொ…

உலகிற்கு உணவு வழங்க நாங்கள் தயார்: பிரதமர் நரேந்திர மோடி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தானில் பொருளாதார பாதிப்பால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவை காரணமாக உலகமே தகித்துக் கொண்…

உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்: பிரதமர் மோடி!

அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூர் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என ப…

இனி 12 மணி நேரம் வேலை, குறைவான சம்பளம், ஆனால் PF அதிகரிக்கும்!

மத்திய மோடி அரசு தொழிலாளர் சட்டத்தின் புதிய விதிகளை அமல்படுத்த தயாராகி வருகிறது, இதன் காரணமாக அரசு ஊழியர்களின் பிஎப் மற்றும் ஓய்வு தொகை அதிகரிக்க வாய்…

PMGKAY: 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் மோடி அரசாங்கம்

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை ஒரு முக்கியமான அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது, ​​அனைவரின் பார்வையும் இந்தக் கூட்டத்தின் மீதுதான்…

பெட்ரோல் (ம) டீசல் வரியை குறைக்காத மாநிலங்கள்: பிரதமர் மோடி பேச்சு!

நிகழ்காலத்தில் பொதுமக்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருப்பது இரண்டின் விலை தான். அவை, பெட்ரோல் விலையும், சிலிண்டர் விலையும். சிலிண்டர் விலை மாதம் ஒரு…

தடுப்பூசி செலுத்தியதில், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: பிரதமர் மோடி பெருமிதம்!

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோதுமை நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முடிவு!

இந்தியா முழுவதிலும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகளில் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி:கோதுமை விநியோக நிலைமை மற்றும் தர நெறிமுறைகளை ஆய்வு செய்தார்!

ஒரு ஆய்வுக் கூட்டத்தில், இந்தியாவின் விவசாயப் பொருட்களின் தரத்தை பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டார்.

PM Kisan Big Update! மோடி 11 தவணைகளை மே 31 அன்று வெளியிடுகிறார்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோமர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையான ரூ.2,000 ஐ 2022 மே 31 அன்று வ…

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார் - பயணத் திட்டம் விவரம் உள்ளே!

ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை (26ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.

தமிழகத்தில் 28,540 கோடி ரூபாய் செலவில் 6 சிறப்பு திட்டங்கள்- பிரதமர் மோடி

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 5 தமிழக ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்குப் பிறகு எப்படி இருக்கும்

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!

நம் நாடு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடி…

பென்சன் நிலுவைத்தொகையை விரைந்து வழங்கிட பிரதமருக்கு கோரிக்கை!

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18 மாதங்களுக்கான அகவிலை நிவாரண நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதார…

வீட்டுக்கு வீடு தேசியக்கொடி, பிரதமர் மோடி வேண்டுகோள்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த…

மாமல்லபுரத்தில் இன்று பிரம்மாண்டமான செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கம்!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. செஸ் போட்டி விசித்திரமானது. மற்ற விளையாட்டு போல ஓடி ஆட வேண்டாம். மூளைக்க…

டிசம்பரில் 5G சேவை: பிரதமர் மோடி திட்டம்!

தொலைதொடர்புத் துறை இப்போது '4ஜி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'மொபைல் போன்' இணைப்புகளை வழங்கி வருகிறது.

புரொபைல் பிச்சரில் தேசியக் கொடி: பிரதமர் மோடி அசத்தல்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளின் 'புரொபைல் பிச்சர்' எனப்படும் சுயவிபர படமாக, நம் நாட்டின்…

அஞ்சல் அலுவலகத்தில் தேசியக்கொடி: இல்லந்தோறும் மூவர்ணம்!

இந்திய அரசின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. 75 ஆண்டுகள் என்பதைச் சிறப்பிக்கும் வ…

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம்: கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு புதுவழி!

உத்தர பிரதேசத்தில், 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ், வாரணாசி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற 'குலாபி மீனாகரி' கைவினைப் பொருட்கள் பொதுமக்கள்…

இலவசங்களை அளிப்பதால் நாடு தன்னிறைவு பெறாது: பிரதமர் மோடி பேச்சு!

சுயநல அரசியல் செய்பவர்கள் தான் இலவச பெட்ரோல், டீசல் போன்ற திட்டங்களை அறிவிப்பார்கள். இதனால், நாடு தன்னிறைவு பெறாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளா…

80 வருடங்களுக்கு பிறகு மின்சார வசதி: திரிபுரா மலை கிராம மக்கள் மகிழ்ச்சி

திரிபுராவில் உள்ள மலை கிராமங்களில், 80 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி கிடைத்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிரதமருடன் ரஜினி சந்திப்பு, என்ன நடந்தது தெரியுமா?

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல…

75 வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அவர் காந்தி…

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்: பயணிகளுக்கு குட் நியூஸ்!

முன்பை விட அதிக வசதிகளுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய ரயில் (2.0) ஓடுவதற்கு தயாராகியுள்ளது. புதிய வந்தே பாரத் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐ…

PM Kisan: விவசாயிகளை எச்சரிக்கும் மத்திய அரசு!

நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தை…

"இந்தியப் பால் உற்பத்தித் துறை 75 சதவீதம் பெண்களால் நடத்தப்படுகிறது" - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால் உச்சி மாநாட்டை (IDF WDS 2022) இன்று (செப்டம்பர் 12, 2022) காலை 10:30 மணிக்கு கிரேட்டர் நொய்டாவ…

PM Kisan: விவசாயிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்கப் போகும் தேதி இது தான்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் (பிஎம் கிசான்) 12வது தவணைக்காக நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். இதற்காகக் காத்திருந்த கோடிக்கணக்கான விவ…

PM Kisan: பயனாளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? எப்படி சரிபார்ப்பது?

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் விரைவில் வெளியாகப்போகிறது. இந்தப் பணம் பெறுவதற்கான பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க…

விவசாயிகள் மானியம் ரூ.16,000 கோடி விடுவிப்பு

பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மேலும், `ஒ…

ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம் தொடங்கினார் பிரதமர்

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த 6 பெரிய யூரியா ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சட்டவிரோதமாக யூரியா விற்கப்படுவது முற்…

இன்றைய வேளாண் செய்திகளும் முக்கிய அறிவிப்புகளும்!

TNEB: 50,000 இலவச மின் இணைப்பு! தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின், Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்க ஆலோசனை,…

கிரிஷி உதான் திட்டம்-மேலும் 21 விமான நிலையங்களை இணைக்க நடவடிக்கை

கிரிஷி உதான் திட்டத்தின் கீழ் மேலும் 21 விமான நிலையங்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என G20 விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் சிவில் விமான போக்கு…

இவர்களுக்கு மட்டும் ரூ. 2500 உதவித்தொகை: மத்திய அரசின் சூப்பர் திட்டம் விரைவில்!

மத்திய அரசு சார்பாக பெண் தொழில்முனைவோருக்கு உதவித்தொகை அளிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு, பெண்கள…

PM Kisan 13வது தவணை வெளியீடு|வேளாண் நிதிநிலை அறிக்கை|உழவர் கண்காட்சி|வெங்காய ஏற்றுமதி|கால்நடை ஆதார்

PM Kisan 13வது தவணை ரூ.2000 வெளியானது, தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை, 86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனை…

PM Kisan: 2000 ரூபாய் வந்துடுச்சா? இல்லையென்றால் உடனே இதைப் பண்ணுங்க!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பதிவுசெய்திருந்த கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஹோலி பண்டிகைக்கு முன் ஹோலி பரிச…

பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டம் - 7 மாவட்ட விவசாயிகளுக்கு ஜாக்பாட்

பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான் வாங்க மானியம் வழங்கப்படுவதாக தமிழக வேளாண்மை மற்று…

உணவு பாதுகாப்பு குறித்த சவால்களுக்கு தினை தீர்வு தரும்- பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியாவின் முன்மொழிவு மற்றும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை ‘சர்வதேச தினை ஆண்டாக’ அறிவித்தது எங்களுக்கு ஒரு பெரி…

நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து, நேற்று விவ…

107 வயதான தமிழக இயற்கை விவசாயி மூதாட்டியின் காலினை தொட்டு வணங்கிய பிரதமர்!

புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தினை (ஸ்ரீ அண்ணா) மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் க…

இந்தியாவின் முதல் மித்ரா பூங்கா விருதுநகரில் திறப்பு!

இந்தியாவின் முதல் மித்ரா பூங்கா பூங்கா விருதுநகரில் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும…

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!

பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த…

கோதுமை ஏற்றுமதிக்கு எப்போது அனுமதி? FCI சேர்மன் விளக்கம்

உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு கோதுமை கிடைக்கும் வரை கோதுமைக்கான ஏற்றுமதி தடை தொடரும் என இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் அசோக் கே மீனா தெரிவித்துள்ளார…

எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர ம…

நிலக்கரி விவகாரம்- ஒன்றுக்கு மூன்று முறை அந்த வார்த்தையை குறிப்பிட்ட முதல்வர்

காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை…

விவசாயிகளுக்கு பயன்படும் கிசான் கிரெடிட் கார்டு: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

விவசாயிகளின் நலனுக்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மா…

தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில்- டிக்கெட் விலை முதல் வேகம் வரை சிறப்பம்சங்கள் என்ன?

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,…

மோடி சென்னை வருவதற்குள்.. டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய அரசு

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க…

புதுமையான முறையில் பொதுமக்களின் குறைத்தீர்வு- தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய பணியாளர் நலன்துறை இணை அமைச்சர் மக்களின் குறை தீர்ப்பதில் தமிழக அரசினை பங்களிப்பினை பாராட்டி கடிதம் எழுதியுள்ளா…

PM kisan 13 வது தவணை | மாம்பழம் வாங்க EMI | சென்னையில் மோடி| நிலக்கரி திட்டம் வாபஸ்

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புனேவைச் சேர்ந்த மாம்பழ விற்பனையாளர் EMI மூலம…

புலிகளின் மீது சவாரி செய்யும் ஐயப்பன் சாமி.. எதற்கு இதை சொன்னார் பிரதமர் மோடி?

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி ந…

பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து ரோடு போடுறாங்களா? விளக்கம் தந்த மாநகராட்சி ஆணையர்

பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் நெருக்கடிக்கு தீர்வு காண, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது கோவை மாநக…

புலிகளின் எண்ணிக்கையில் அடிவாங்கிய மேற்கு தொடர்ச்சி மலை- வனத்துறையினர் குழப்பம்

தேசிய புலிகள் கணக்கெடுப்பின் படி புலிகளின் எண்ணிக்கையானது நாடு முழுவதும் 6.74 % ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியை தந்தாலும், கேரளா உட்பட மேற…

எங்க மேன் புலி? பிரதமரின் சஃபாரி டிரைவருக்கு வந்த சிக்கல்

பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தினை பார்வையிட சென்ற போது அவரால் ஒரு புலியையும் பார்க்க இயலவில்லை. இதற்கு அந்த சஃபாரி வாகன ஓட்டுனரை காரணம் என…

அனைத்து மாவட்டங்களிலும் 2 வருடத்திற்கு தினை மிஷன் திட்டம்- முதல்வர் அறிவிப்பு

ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச அரசு இரண்டு வருட காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாநில தினை மிஷன் திட்டத்தை செயல்படுத்த செவ்வாய்க்கிழ…

ஜல் ஜீவன் திட்டத்தில் சாதனை- காஞ்சி மாவட்ட ஆட்சியருக்கு பிரதமர் விருது

ஒன்றிய அரசின் ஜன் ஜீவன் திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றி சாதனைப் புரிந்தமைக்காக காஞ்சிப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு ” பிரதமர் விருது” வழங்கப்பட…

எல்லாப் புகழும் LED பல்புக்கே- மிஷன் லைஃப் குறித்து பிரதமர் விளக்கம்

370 மில்லியனுக்கும் அதிகமான எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 39 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத…

PM kisan: 14வது தவணை எப்போது கிடைக்கும்: எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள்!

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் 14 ஆவது தவணை முறையானது எப்போது வழங்கப…

இந்தியாவின் நீர்நிலைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு- ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள் எத்தனை?

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. நீர் நிலைகளின் வகை, ஆக…

அரிசி, கோதுமையிலிருந்து தினை பக்கம் திரும்புங்க- NITI ஆயோக் அறிக்கை

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் சிறந்த தினை உணவு முறைகள் குறித்த அறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டது. மேலும் நிகழ்வில் பங்கேற்ற ஆய்வாளர்கள் தினை…

பெண்களுக்கான MSSC scheme- எவ்வளவு முதலீடு செய்யலாம்? வட்டி என்ன?

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC- Mahila Samman Savings Certificate) திட்டத்தில் அதிகளவிலான பெண்கள் இணைந்து பயனடையுமாறு பிரதமர் நரேந்திர மோடி…

பிரதமரே பாராட்டும் அளவிற்கு Millet Women செய்த சாதனை என்ன?

தினை உற்பத்தியினை லாபகரமானதாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஷர்மிளா ஓஸ்வால் பற்றிய விவரங்களை இப்பகுதியில் காணலாம். சம…

PM கிசான்: ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும் தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தைச் செயல்…

அமெரிக்க அதிபரே கொண்டாடும் நபர்.. யார் இந்த அஜய் பங்கா?

உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு நேற்று அமெரிக்கா வாழ் இந்தியரான அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. வருகிற ஜ…

கடந்த 5 வருஷத்தில் நல்ல வளர்ச்சி- மனம் திறந்து பாராட்டிய பிரதமர்!

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்த…

Project Cheetah- 2 சிறுத்தைகளின் உயிரிழப்புக்கு உண்மை காரணம் என்ன?

ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து புலிகள் பாதுகாப்பு குழு மதிப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு சிறுத்தைகள் உயிர…

PMSBY- PMJJBY: குறைந்த பிரீமியத்தில் எந்த காப்பீட்டு திட்டம் பெஸ்ட்?

பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் (PMSBY), பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் (PMJJBY) ஆகியவை சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் 8 ஆண்டுகளை நிறைவு செய்த…

Project Cheetah- பாலியல் உறவு சீண்டலில் விபரீதம்.. மேலும் ஒரு சிவிங்கிப்புலி பலி!

நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து புராஜெக்ட் சீட்டா என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட 20 சிவிங்கிப்புலிகளில்…

PMSSY scheme: மீனவ விவசாயிகளுக்கு 60 % மானியம் வரை கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பயன்பெற மீனவ பயனாளி/மீனவ விவசாயிகளிக்கு காஞ்சி மாவட…

மீண்டும் வருகிறதா 1000 ரூபாய் நோட்டு? - RBI கவர்னர் விளக்கம்

புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் முறை இன்று முதல் தொடங்கியது. அதே நேரத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு வரப்போவதாக ப…

தண்ணீர் பஞ்சமா? விவசாயிகளுக்கு ஐடியா கொடுத்த ஆளுநர் ரவி

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசால் 10,000 உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPO) அமைக்கப்படும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவ…

Central Vista- புதிய நாடாளுமன்றத்தில் இவ்வளவு வசதி இருக்கா?

இந்தியாவின் ஐனநாயக மாண்பை நிலைநாட்டும் இடமாக திகழ்வது நாடாளுமன்றம். இந்நிலையில் Central Vista திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில…

நாடாளுமன்றத்தில் செங்கோல் (Sengol) - பாரம்பரியமா? திட்டமா?

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி இன்று வைத்த…

Rs.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர்- நாணயத்தில் என்னவெல்லாம் இருக்கு?

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் 75 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட…

PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!

PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக எப்போது ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அதன் உத்தேச தேதி…

PM Kisan FPO அமைக்க தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க திட்டமான P…

வேதனையினை தெரிவிக்க வார்த்தையில்லை- ஒடிசா இரயில் விபத்து குறித்து மோடி

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் மூன்று ரயில்கள் மோதி தடம் புரண்டு விபத்து நடந்த இடத்தில் நடைப்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப…

Odisha இரயில் விபத்து- சென்னை வந்த 137 பயணிகளுக்கு அரசு செய்த சிறப்பு ஏற்பாடு

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட இரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு ரயில் மூலம் விபத்தில் உயிர்தப்பி…

மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!

பிரதமராக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சமீபத்தில் 9 ஆண்டுகள் ஆட்சியினை நிறைவு செய்தது. இந்த 9 ஆண்டுகளில் விவசாயத்துறையினை மேம்படுத்தவும், வி…

Odisha இரயில் விபத்து- தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்கள், அரசு கவலை

ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் சிலர் சென்னை திரும்பியுள்ள நிலையில் 8 நபர்கள் குறித்த…

MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு

2023-24 ஆம் ஆண்டுக்கான 14 காரிஃப் பயிர் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அ…

3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல்கருகி பலி- பேருந்து ஓட்டுநரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

மகாராஷ்டிராவில் உள்ள விரைவுச் சாலையில் இன்று அதிகாலை பேருந்து தீப்பிடித்ததில் அதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளன…

ஒவ்வொரு விவசாயிக்கும் வருஷத்துக்கு ரூ.50,000 - பிரதமர் மோடி உத்தரவாதம்

விவசாயத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 50,000 ரூபாய் பலன்களை அரசு வழங்க…

MSP நடைமுறையை மாற்றுங்க- பருத்தி விவசாயிகள் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிடவும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவும் தேவையான…

மாதம் ரூ. 3000 ஓய்வூதியம் பெறும் PM-SYM திட்டம்- பயனாளி இறந்தால் என்ன ஆகும்?

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தில் இணைவதன் மூலம் குறைந்தப்பட்சம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக 3,000 பெறலாம். இந்த திட்டத்தில் யாரெல்ல…

40 சதவீதமாக உயர்த்தவும்- கொப்பரை கொள்முதல் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 90,000…

கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை- முதல்வர் வேண்டுக்கோள்

தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில் இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை…

PM kisan 14 வது தவணை தேதி சொல்லியாச்சு- உங்களுக்கு வருமா?

PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பயனா…

அரிசி ஏற்றுமதியில் கட்டுப்பாடு- அமெரிக்காவை திணறடித்த இந்தியர்கள்

பாஸ்மதி அல்லாது வெள்ளை அரிசியினை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசியினை மூட்…

விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை மிச்சப்படுத்த, அரசு யூரியா கோல்ட் அறிமுகம்

சல்பர் பூசப்பட்ட யூரியா (யூரியா கோல்ட்) அறிமுகம்: மண்ணில் கந்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை மிச்சப்படுத்தவும்,…

Teachers' Day- அமைச்சர் உதயநிதியின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வைரல்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட…

விவசாயிக்கு ஒரு ரூபாய்- நடிகர் விஷால் கொடுத்த வாக்குறுதி

கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்களது பாரம்பரிய தொழிற் பயிற்சியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு PM விஸ்வகர்மா திட்டத்…

தாறுமாறாக உயர்த்தப்பட்ட சிலிண்டரின் விலை- இன்று முதல் புதிய விலை அமல்!

பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை ரூ.209 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வானது இன்று (அக்டோபர்…

நீலாம்பரி போல் ஒரு சபதம்- 12 வருஷத்துக்கு பின் செருப்பு அணிந்த விவசாயி

பிரதமர் மோடி மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில் தெலுங்கானா விவசாயி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செருப்பு அணியும் காணொளி இணையதளத்தில்…

2000 ரூபாய் நோட்டு- இன்றுடன் முடிவுக்கு வரும் காலக்கெடு.. கவனம்!

முன்னதாக கடந்த செப்- 30 தேதி RBI சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மேல், RBI வெளியிடும் 19 அலுவலகங்களில் மட்டும் ஒரு நாளைக்க…

2000 ரூபாயை நெருங்கியது ஒரு சிலிண்டர் விலை- வியாபாரிகள் அதிர்ச்சி

ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதோடு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத…

PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

சிறப்புமுகாம் நாடெங்கும் பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது. உங்கள் ஊரில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு காப்பீட்டு பாலிசி போன்ற பல்வேறு வகையான விபரங்கள…

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000- PM kisan 16 வது தவணை விடுவிப்பு

முன்னதாக இடைக்கால பட்ஜெட்டில், பிஎம் கிசான் நிதியுதவி அதிகரிப்பு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.